தை பொறந்தா வழி பொறக்கும் - என்ற தெம்பிலே
கையலுக்க பாடுபட்டோம் மண்ணை நம்பியே !
நம் உழவிற்கு உறுதுணையாய் இருக்கும் மண், மழை, சூரியன் , ஏர் , மாடு என்று எல்லாவற்றையும் நன்றியோடு வணங்கும் நாளாக தை மாதத் திருநாள் கொண்டாடப் படுகிறது .
ஆனால் மாட்டோடு மாடாக உழைத்துக் கொண்டிருக்கும் உழவர்களை வணங்கும் விதமாய் எங்கள் பள்ளியில் பொங்கலிட்டு,
உழவர்களின் வாழ்வு நலமும் , உடல் நலமும் சிறக்க வேண்டுதலோடு பொங்கல் விழாவினை இனிதே முடித்தோம்.
கையலுக்க பாடுபட்டோம் மண்ணை நம்பியே !
நம் உழவிற்கு உறுதுணையாய் இருக்கும் மண், மழை, சூரியன் , ஏர் , மாடு என்று எல்லாவற்றையும் நன்றியோடு வணங்கும் நாளாக தை மாதத் திருநாள் கொண்டாடப் படுகிறது .
ஆனால் மாட்டோடு மாடாக உழைத்துக் கொண்டிருக்கும் உழவர்களை வணங்கும் விதமாய் எங்கள் பள்ளியில் பொங்கலிட்டு,
உழவர்களின் வாழ்வு நலமும் , உடல் நலமும் சிறக்க வேண்டுதலோடு பொங்கல் விழாவினை இனிதே முடித்தோம்.

No comments:
Post a Comment